குற்றச்செயல்

கடந்த 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றம் புரிந்த 13 வயது சிறுவர், 2022ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை வெவ்வேறு சம்பவங்களில் மேலும் ஐந்து சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் குற்றங்களைப் புரிந்துள்ளார்.
சிங்கப்பூர்-ஜோகூர் விரைவுப் பேருந்து ஒன்று, இறங்கும்போது கீழே விழுந்த பயணி ஒருவரின் கால்களில் ஏறியது. அதன் விளைவாக இரு கால்களையும் முழங்காலுக்கு மேலே துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
சிறுவயதில் பள்ளி சென்று வீடு திரும்பும்போதெல்லாம் சக மாணவர்கள் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக 28 வயது ஷாம் ராஜ் இளஞ்சேரன் கூறினார். அந்த வயதில் சிறிய உருவம் கொண்டவராக அவர் இருந்தார். வீட்டிலும் குறும்புக்காரன் என்று பெயர் எடுத்த ஷாம், தன்னை ஒருமுறை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அடித்த கொடுமையான சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.
காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் வாசனின் ஓட்டுநர் உரிமத்தைப் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
விஷம் பாதித்து மூன்று நாய்கள் இறந்துவிட்டதாக அறிவிப்புகள் வந்ததனால், பாரி அவென்யுவில் உள்ள திடலுக்கு யாரும் நாய்களை அழைத்துவர வேண்டாம் என்று உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.